காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்பு தானே (ரோமரிஷி பூஜாவிதி)
* "14 ஞானிகள் அடங்கிய இந்த கவசத்தை காலையும் மாலையும் பாராயணம் செய்து பூஜை செய்து வந்தால் மனிதவர்க்கம் அடைய முடியாத ஒரு சக்தியை நாம் உணர முடியும்.நம்மை ஆபத்தில் இருந்து காக்கவும் இந்த கவசம் மிக முக்கியமானது", - திரு.மூர்த்தி கோரக்கர் அவர்கள்.
No comments:
Post a Comment