Tuesday 8 August 2017

குருவருளை வழங்கும் பாடல்

ஸ்ரீ பாப்பையா சுவாமிகளின் திருவருளையும் குருவருளையும் பெற விரும்பும் அன்பர்கள் ஸ்ரீ பாப்பையா சுவாமிகளின்  அருளால் வெளிக்கொண ரப்பட்ட கீழ்க்காணும்  பாடலை தங்களுக்கு தெரிந்த மெட்டில் பாடி நல்லருள் பெற்றிட வேண்டுகிறேன். மகானை முழுதும் சரணடைந்து, இப்பாடலைப்  பாடி  மனமுருகி வேண்டுவோர்களின் குறைகள் விரைவில் நிவர்த்தியாகும். மகான் ஒரு வரப்பிரசாதி என்பதை நிச்சயம் உணரலாம். நீங்கள் விரும்பினால் உங்களால் இயன்ற பொருளுதவியை அன்னதான பணிகளுக்காய் தந்துதவலாம். 
ஓம் குருவே சரணம்!

No comments:

Post a Comment