1.பவுர்ணமி பூஜை மதியம் 12 மணி அளவிலும்,
2.மிருகஷீரிடம் நட்சத்திர ஹோம பூஜை மாலை 5மணி அளவிலும்,
3.தேய்பிறை அஷ்டமி ஹோம பூஜை மாலை 5மணி அளவிலும்
ஸ்ரீ பாப்பையா சித்தர் ஆலயத்தில், ஒவ்வொரு மிருகஷீரிடம் நட்சத்திர நாளிலும், பவுர்ணமி நாளிலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஹோம பூஜைகள், ஆலய நிர்வாகி, ஸ்ரீ பாப்பையாசித்தர் உபாசகர் திரு. இன்பராஜன் அவர்களால் நடத்தப்பட்டு வந்தன. திரு. இன்பராஜன் அவர்கள், கடந்த 29/01/2020 அன்று சமாதியடைந்தபடியால் பூஜைகள் மட்டும் எளியமுறையில் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீ பாப்பையா சித்தர் ஆலயத்தில், ஒவ்வொரு மிருகஷீரிடம் நட்சத்திர நாளிலும், பவுர்ணமி நாளிலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஹோம பூஜைகள், ஆலய நிர்வாகி, ஸ்ரீ பாப்பையாசித்தர் உபாசகர் திரு. இன்பராஜன் அவர்களால் நடத்தப்பட்டு வந்தன. திரு. இன்பராஜன் அவர்கள், கடந்த 29/01/2020 அன்று சமாதியடைந்தபடியால் பூஜைகள் மட்டும் எளியமுறையில் நடத்தப்படுகின்றன.
- வியாழன் தோறும், மாலை 6மணியளவில், சிவபூஜை நடத்தப்படுகிறது.
- ஒவ்வொரு நாளும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பூஜையில் கலந்துகொள்ளும் விருப்பமுடையோர், அன்னதானம் வழங்கி இறையருள் பெற விரும்பும் அன்பர்கள் ஆலய நிர்வாகியை தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment