அருட்குரு, மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் அவர்தம் 305வது குருபூஜை வருகின்ற 2017, பிப்ரவரி, 7ஆம் நாள் சிறப்பாக நடைபெற உள்ளது. மகாகுரு பாப்பையா சித்தர் அவர்கள், வேண்டும் வரம் தந்து வியப்பில் ஆழ்த்தும் அருட்கொடையுள்ளம் கொண்ட இறைசக்தி உறையும் ஆலயத்தை வணங்கி, பேரருள்பெற்றிட, அடியவன் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
No comments:
Post a Comment