Wednesday 18 January 2017

குருபூஜை

அருட்குரு, மகாகுரு ஸ்ரீ பாப்பையா சித்தர் அவர்தம் 305வது குருபூஜை வருகின்ற 2017, பிப்ரவரி, 7ஆம் நாள் சிறப்பாக நடைபெற உள்ளது. மகாகுரு பாப்பையா சித்தர் அவர்கள், வேண்டும் வரம் தந்து வியப்பில் ஆழ்த்தும் அருட்கொடையுள்ளம் கொண்ட இறைசக்தி உறையும் ஆலயத்தை வணங்கி, பேரருள்பெற்றிட, அடியவன் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
குருபூஜையில் கலந்துகொள்ள விரும்புவோர், தங்களால் இயன்ற உதவிகளை, நேரில் விஜயம் சென்று அல்லது, நிர்வாகத்தினரிடமோ அல்லது அழைப்பிதழில் உள்ள எண்களை தொடர்புகொண்டு, பொருளுதவி அளித்து, புண்ணியம் பெற்றிட வேண்டுகிறேன்.
ஓம் நமசிவாய!

"அன்னதானம் செய்வீர், கர்மவினை களைவீர் !

உங்களுக்கான அழைப்பிதழ்...


No comments:

Post a Comment